News January 10, 2026
பெரம்பலூர்: கிணற்றில் மாணவர் சடமாக மீட்பு

செட்டிகுளம் குன்னமேடு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (20). ஐ.டி.ஐ-க்கு சென்ற இவர், வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் தேடியுள்ளனர். இந்நிலையில், அவரது புத்தகப் பை மற்றும் செல்போன் செட்டிகுளத்தில் உள்ள கிணற்றின் அருகே கிடப்பதாக உறவினர்கள் தெரிவித்ததை அடுத்து, தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் தேடினர். அதில், அன்பழகன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 20, 2026
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் கிட்டங்கிகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்புகள், தேசிய வேளாண் சந்தை (e-NAM) செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அதனைத் தொடர்ந்து, பண்ணைவாயில் விற்பனை முறையினை துரிதப்படுத்தி அதிகப்படியான விவசாயிகள் விளைபொருளை விற்றுப் பயன்பெறும் வகையில் செயல்படுமாறு அறிவுறுத்தினார்.
News February 19, 2026
பெரம்பலூர்: வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – APPLY!

பெரம்பலூர் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும்.<
News February 19, 2026
பெரம்பலூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

பெரம்பலூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை<


