News January 10, 2026
குமரி: நூற்பாலை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை..!

ஆரல்வாய்மொழி சாலமன் நகரைச் சேர்ந்தவர் ராஜன் (43). இவர் ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் ஜன.8 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 3, 2026
குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News February 3, 2026
குமரி: குளத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு..!

விளவங்கோடு, மடிச்சல் கிராமத்தில் உள்ள கீரங்குளத்தில் நேற்று மதியம் 2 மணி அளவில், ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறை (ம) தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் இறந்த நபர் காட்டுவிளை குழித்துறை பகுதியில் வாடகைக்கு வசித்து வந்த ஜெகன் என தெரியவந்துள்ளது.
News February 3, 2026
குமரி : இனி டாக்டர் பீஸ் FREE..!

குமரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு <


