News January 10, 2026
தருமபுரி மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (ஜனவரி-9) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
Similar News
News February 9, 2026
தருமபுரியில் EB பில் எகுறுதா..?

தருமபுரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<
News February 9, 2026
அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்!

தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் கடந்த 5-ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து மக்களின் கோரிக்கைக்கு இணங்க இன்று (பிப்.9) முதல் திருப்பத்தூர், திருவண்ணாமலை, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடியிலிருந்து வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் அரசு நிர்ணயித்த கட்டணம் தவிர கூடுதல் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
News February 9, 2026
தருமபுரி: கண நேரத்தில் வாலிபர் மரணம்!

கம்பைநல்லூர் அருகே கே.அக்ரஹாரத்தை சேர்ந்த மேளம் அடிக்கும் தொழிலாளி ஆதிபிரகாஷ் (19). இவர் கம்பைநல்லூரில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது நத்தம் மேடு அருகே நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயமடைந்த இவர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


