News January 10, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.09) இரவு 10 முதல் இன்று (ஜன.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Similar News

News January 11, 2026

கடலூர் மாவட்ட SP எச்சரிக்கை

image

கடலூர் மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறி சிறுவர் மற்றும் சிறுமியரை இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர், உறவினர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் (ஜன.10) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 11, 2026

கடலூர் மாவட்ட SP எச்சரிக்கை

image

கடலூர் மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறி சிறுவர் மற்றும் சிறுமியரை இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர், உறவினர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் (ஜன.10) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 11, 2026

கடலூர் மாவட்ட SP எச்சரிக்கை

image

கடலூர் மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறி சிறுவர் மற்றும் சிறுமியரை இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர், உறவினர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் (ஜன.10) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!