News January 10, 2026
தருமபுரி மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (ஜனவரி-9) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
Similar News
News February 18, 2026
தருமபுரி: ஆசிரியர் தாக்கியதால் மாணவர் தற்கொலை முயற்சி

தருமபுரி மாவட்டம், இருமத்தூர் அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை, அங்குள்ள உடற்கல்வி ஆசிரியர் குச்சியால் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவர், தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார். இந்நிலையில் மாணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
News February 18, 2026
தருமபுரி: ஆசிரியர் தாக்கியதால் மாணவர் தற்கொலை முயற்சி

தருமபுரி மாவட்டம், இருமத்தூர் அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை, அங்குள்ள உடற்கல்வி ஆசிரியர் குச்சியால் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவர், தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார். இந்நிலையில் மாணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
News February 18, 2026
தருமபுரி: ஆசிரியர் தாக்கியதால் மாணவர் தற்கொலை முயற்சி

தருமபுரி மாவட்டம், இருமத்தூர் அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை, அங்குள்ள உடற்கல்வி ஆசிரியர் குச்சியால் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவர், தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார். இந்நிலையில் மாணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


