News May 4, 2024
காஞ்சிபுரத்தில் ஆரஞ்சு அலர்ட்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காற்றின் போக்கு காரணமாக கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீ உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News January 31, 2026
காஞ்சிபுரத்தில் இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 31, 2026
காஞ்சிபுரத்திலேயே உள்ள நவ கிரக கோயில்கள்!

1)பஞ்சுப்பேட்டை பரிதீஸ்வரர் கோயில்(சூரிய பரிகாரம்)
2)வெள்ளைக்குளம் சந்திரேஸ்வரர் கோயில் ( திங்கள் பரிகாரம்)
3)பஞ்சுப்பேட்டை செவ்வந்தீஸ்வரர் கோயில்( செவ்வாய் பரிகாரம்)
4)திருக்காலிமேடு சத்யநாத சுவாமி கோயில்(புதன் தலம்)
5)பிள்ளையார்பாளையம் காயாரோகணேஸ்வரர் கோயில்( குரு பரிகாரம்)
6)காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் கோயில்( சுக்ரன் பரிகாரம்)
7)காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்( சனி பரிகாரம்)
அனைவருக்கும் SHARE!
News January 31, 2026
காஞ்சிபுரத்தில் ஹவுஸ் ஓனர் தொல்லையா..? CALL

திருவள்ளூரில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!


