News January 9, 2026
திருப்பத்தூர் அருகே நள்ளிரவில் பெண் தலை நசுங்கி பலி!

ஜோலார்பேட்டை அருகே கூட்ஸ் செட் ரோடு சேர்ந்தவர் சரசு, அனுமுத்து. இருவரும் திருப்பத்தூர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்துவிட்டு நேற்று (ஜன.8) இரவு 12 மணியளவில் பணி முடித்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பால்னாங்குப்பம் அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் பெண் தலை நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார். லாரி ஓட்டுனர் தப்பியோடிய நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 17, 2026
திருப்பத்தூர்: சொத்து தகராறில் 4 பேர் படுகாயம்

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியைச் சேர்ந்த, சந்திரா மகன் ஆனந்தன் மற்றும் அடியாத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வி இவரது மகன் ராஜேஷ் ஆகிய இரு தரப்பினருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் நேற்று (பிப்.16) தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News February 17, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 17, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


