News January 9, 2026
ஈரோடு தூக்கிட்டு பெண் தற்கொலை

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் ஏழாவது பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி நாகம்மாள் (46). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட நாகம்மாள் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 17, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! ”நல்ல செய்தி”

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட நிலங்களை, நிபந்தனையற்ற ‘அயன்பட்டாவாக’ மாற்ற அரசு வழிகாட்டியுள்ளது. இதற்காக பிப்.18 அன்று கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. நில உரிமையாளர்கள் அசல் ஒப்படை ஆணை, பட்டா மற்றும் வில்லங்கச் சான்றுடன் <
News February 17, 2026
மொடக்குறிச்சி அருகே விபத்து: 6 பேர் படுகாயம்

கொடுமுடி காசிபாளையத்தைச் சேர்ந்த ஹனிபா மற்றும் அவரது உறவினர்கள் ஈரோட்டிலிருந்து திரும்பும்போது, சாவடிப்பாளையம்புதூர் அருகே விபத்து ஏற்பட்டது. மோகன்ராஜ் (21) ஓட்டி வந்த சரக்கு வாகனம் ஆம்னி வேன் மீது மோதியதில், வேனில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News February 17, 2026
மொடக்குறிச்சி அருகே விபத்து: 6 பேர் படுகாயம்

கொடுமுடி காசிபாளையத்தைச் சேர்ந்த ஹனிபா மற்றும் அவரது உறவினர்கள் ஈரோட்டிலிருந்து திரும்பும்போது, சாவடிப்பாளையம்புதூர் அருகே விபத்து ஏற்பட்டது. மோகன்ராஜ் (21) ஓட்டி வந்த சரக்கு வாகனம் ஆம்னி வேன் மீது மோதியதில், வேனில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


