News January 8, 2026

விழுப்புரம்: INDIA POST-ல் 30,000 காலிப்பணியிடங்கள்!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

Similar News

News February 5, 2026

விக்கிரவாண்டி அருகே துணிகரத் திருட்டு!

image

விழுப்புரம்: விக்கிரவாண்டி தாலுகா, பழைய மேலகொந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. ஹோட்டல் மாஸ்டராக வேலை செய்யும் இவர், கேகே நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை. இது குறித்து அவர் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 5, 2026

விழுப்புரத்தில் அதிரடி கைது!

image

செஞ்சி பைபாஸ் அருகே ஆந்திராவில் இருந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் நேற்று(பிப்.4) செஞ்சி பைபாஸ் அருகில் நின்ற காரை சோதனை செய்தபோது, அதில் இருந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், குற்றவாளிகளை கைது செய்தனர்.

News February 5, 2026

விழுப்புரத்தில் அதிரடி கைது!

image

செஞ்சி பைபாஸ் அருகே ஆந்திராவில் இருந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் நேற்று(பிப்.4) செஞ்சி பைபாஸ் அருகில் நின்ற காரை சோதனை செய்தபோது, அதில் இருந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், குற்றவாளிகளை கைது செய்தனர்.

error: Content is protected !!