News January 8, 2026
ஜன.12 திருக்குறள் வார விழா……….

திருக்குறள் வார விழாவை முன்னிட்டு, 2026 ஜனவரி 12 அன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கில் ஓவியம் மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறுகின்றன. முற்பகல் 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் இப்போட்டிகளில் பொதுமக்கள் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.
Similar News
News January 30, 2026
ராணிப்பேட்டை: குரூப்-2 மாதிரி தேர்வு: நாளை முன்பதிவு!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் TNPSC Group 2 தேர்விற்கான மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஜனவரி.31) காலை 10 மணி முதல் இந்த தேர்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 04172291400 எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஷேர் பண்ணுங்க!
News January 30, 2026
ராணிப்பேட்டை: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

ராணிப்பேட்டை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News January 30, 2026
ராணிப்பேட்டை: கைபேசி வைத்திருப்போர் கவனத்திற்கு!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதை ஷேர் பண்ணுங்க!


