News January 8, 2026
ராசிபுரத்தில் பீகார் வாலிபர் சடலமாக மீட்பு!

ராசிபுரம் அருகே போதமலையில் புதிய வனப்பாதை சாலை பணியில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் குமார் (20) வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஒரு மாதமாக சாலை பணியில் பணியாற்றி வந்த அவர், காதல் விவகாரத்தில் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் போதமலைச் சாலையில் உள்ள வேப்பமரத்தடியில் கயிற்றால் தூக்கிட்டவாறு சடலமாக மீட்பு. வெண்ணந்தூர் போலீஸார் விசாரணை.
Similar News
News February 1, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்

நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், பயனாளிகளின் இல்லங்களுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நாளை (பிப்.2) மற்றும் நாளை மறுநாள் (பிப்.3) ஆகிய 2 நாட்கள் இந்தச் சிறப்பு விநியோகம் நடைபெறவுள்ளது.
News February 1, 2026
நாமக்கல்: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

நாமக்கல் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177-11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். (இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க)
News February 1, 2026
நாமக்கல்: ரயில்வேயில் 22,195 பேருக்கு வேலை! APPLY NOW

நாமக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3-ம் தேதிக்குள் <


