News January 8, 2026
புதுவை: கால்நடை உரிமையாளர் மீது வழக்கு

நிரவி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீரன்கோவில் தெரு அருகே ரோந்து சென்றார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக பைபாஸ் சாலை சந்திப்பில்
மாடு ஒன்று சுற்றித்திரிந்தது. அதுபற்றி விசாரித்ததில், மேலஓடுதுறையைச் சேர்ந்த சுப்பிரமணியன் (70) என்பவரின் மாடு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது நிரவி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 19, 2026
காரைக்காலில் ரமலான் பிறை அறிவிக்கப்பட்டது

ஹிஜ்ரி 1447 ஷஃபான் மாதம் பிறை 29 புதன் கிழமை ஆங்கில மாதம் 18-02-26 ஆம் தேதி அன்று மாலை ரமலான் மாத முதல் பிறை காரைக்கால் அருகிலுள்ள
திருக்களாச்சேரி மற்றும் இதர இடங்களிலும் தென்பட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல் வந்த அடிப்படையில், 19-02-2026 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி உறுதிசெய்யப்படுகிறது.
News February 19, 2026
காரைக்காலில் ரமலான் பிறை அறிவிக்கப்பட்டது

ஹிஜ்ரி 1447 ஷஃபான் மாதம் பிறை 29 புதன் கிழமை ஆங்கில மாதம் 18-02-26 ஆம் தேதி அன்று மாலை ரமலான் மாத முதல் பிறை காரைக்கால் அருகிலுள்ள
திருக்களாச்சேரி மற்றும் இதர இடங்களிலும் தென்பட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல் வந்த அடிப்படையில், 19-02-2026 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி உறுதிசெய்யப்படுகிறது.
News February 19, 2026
காரைக்காலில் ரமலான் பிறை அறிவிக்கப்பட்டது

ஹிஜ்ரி 1447 ஷஃபான் மாதம் பிறை 29 புதன் கிழமை ஆங்கில மாதம் 18-02-26 ஆம் தேதி அன்று மாலை ரமலான் மாத முதல் பிறை காரைக்கால் அருகிலுள்ள
திருக்களாச்சேரி மற்றும் இதர இடங்களிலும் தென்பட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல் வந்த அடிப்படையில், 19-02-2026 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி உறுதிசெய்யப்படுகிறது.


