News January 7, 2026
ராணிப்பேட்டை:நேரலையில் கலந்து கொண்ட கலைஞர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற கைவினைத் தொழில் முனைவோர் வெற்றி விழாவின் நேரலை, ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.07) ஒளிபரப்பப்பட்டது. இதில் கலைஞர் கைவினைத் திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திட்டப் பயன்களை அறிந்து கொண்டனர்.
Similar News
News February 9, 2026
ராணிப்பேட்டை: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு இங்கே <
News February 9, 2026
ராணிப்பேட்டையில் EB பில் எகுறுதா..?

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 9, 2026
ராணிப்பேட்டையில் குவிந்த போலீசார்!

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 9) திறந்து வைக்கவுள்ளாா். முதல்வரின் வருகையால் மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் ட்ரோன்கள் மற்றும் இதர வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.


