News January 7, 2026
செங்கல்பட்டு: ரூ.50 போதும்… ரூ.35 லட்சம் பெறலாம்!

கிராம சுரக்ஷா யோஜனா’ என்ற திட்டத்தில் தினசரி ரூ.50 டெபாசிட் செய்வதன் மூலம் பின் ரூ.35,00,000 வரை பெறலாம். 19 வயது முதல் 55வயது வரை உள்ள அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். செங்கல்பட்டு:மக்களே உடனே உங்கள் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறவும். மேலும், விவரங்களுக்கு உங்க மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தை அனுகவும். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 16, 2026
செங்கை: ஹோட்டல், டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
News February 16, 2026
செங்கை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

செங்கல்பட்டு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 16, 2026
செங்கை அருகே 15 பவுன் நகை கொள்ளை

திருப்போரூர் அருகே உள்ள சிறுசேரி பழைய மாமல்லபுரம் சாலை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்வதி (68). இவர் நேற்று முன்தினம் வீட்டில் குடும்பத்துடன் இருந்த போது பீரோ திறந்திருந்து பார்த்துள்ளார்.அப்போது 15 பவுன் நகை திருடுப்போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பார்வதி தாழம் பூர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்


