News January 7, 2026
நகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கலாம்

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், (ஜன.7) முதல் 13ஆம் தேதி வரை, மொத்த கழிவுகளை நகராட்சி வாகனம் மூலம் ஒவ்வொரு வாா்டு பகுதியாக தனியாக சேகரிக்கப்பட உள்ளது. வீடுகளில் மேற்கூறிய பயனற்ற பொருள்கள் இருந்தால் அவற்றை சாலைகளில், குப்பை தொட்டி அருகில் போடாமல் நகராட்சி கட்டுப்பாட்டு அறை 0413- 2200382 மற்றும் வாட்ஸ் ஆப் 75981 71674 எண்ணுக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டது.
Similar News
News January 24, 2026
காரைக்கால்: கந்தூரி விழா பணிகளை எம்எல்ஏ ஆய்வு

காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின், 203ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சி, வருகின்ற 29ஆம் தேதி கந்தூரி விழா மற்றும் அடுத்த மாதம் 07 ஆம் தேதி இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா இறுதிகட்ட பணிகளை இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் ஆய்வு செய்தார்.
News January 24, 2026
காரைக்கால்: கந்தூரி விழா பணிகளை எம்எல்ஏ ஆய்வு

காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின், 203ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சி, வருகின்ற 29ஆம் தேதி கந்தூரி விழா மற்றும் அடுத்த மாதம் 07 ஆம் தேதி இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா இறுதிகட்ட பணிகளை இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் ஆய்வு செய்தார்.
News January 24, 2026
காரைக்கால்: கந்தூரி விழா பணிகளை எம்எல்ஏ ஆய்வு

காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின், 203ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சி, வருகின்ற 29ஆம் தேதி கந்தூரி விழா மற்றும் அடுத்த மாதம் 07 ஆம் தேதி இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா இறுதிகட்ட பணிகளை இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் ஆய்வு செய்தார்.


