News May 4, 2024
தருமபுரி: விதிமீறிய 30 வாகனங்களுக்கு அபராதம்!

தருமபுரி நான்கு ரோடு பழைய தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து காவலர்கள் நேற்று(மே 3) தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்டேட் வங்கி முன்பு போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 30 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 23, 2025
தருமபுரி: இதை பண்ணுங்க இனி INTERNET இலவசம்!

தருமபுரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <
News November 23, 2025
தருமபுரி: பஸ் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி!

தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மெனசி ஊராட்சிக்கு உட்பட்ட குண்டல் மடுவு வனப்பகுதியில், இன்று (நவ.23) எதிரே பொம்மிடியிலிருந்து அரூர் சென்று கொண்டிருதார் தனியார் பேருந்து மோதி, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். பின், சம்பவத்தை அறிந்த உறவினர்கள் அந்த உடலை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். பின்னர் உடற்கூர் ஆய்வு செய்யப்பட்டது.
News November 23, 2025
தருமபுரிக்கு வந்தடைந்த ஹாக்கி கோப்பை!

இந்தியா உட்பட 24நாடுகள் பங்குபெறும் ஆண்கள் ஜூனியர் பிரிவு உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் கோப்பை, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக வலம் வந்து இன்று (நவ.23) தருமபுரி மாவட்டத்திற்கு வந்தடைந்தது. இதனை தருமபுரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட அனைவரும் பார்வையிட்டு. பின், ஆட்சியர் ரெ.சதீஸ், தருமபுரி கிழக்கு கழக பொறுப்பாளர் ஆ.மணி MP, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் போட்டியை துவக்கி வைத்தனர்.


