News May 4, 2024
திரௌபதி அம்மன் ஆலய தீமிதி விழா

மணவெளி பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பஞ்சபாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த தருணம். மேலும் இந்த தீமிதி திருவிழாவில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 23, 2025
புதுச்சேரி: 618 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரியில் காலியாக உள்ள 618 அங்கன்வாடி பணியிடங்களுக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ.23) முதல் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி அரசு நேற்று அறிவித்துள்ளது. பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் 344 அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 274 அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
News November 23, 2025
புதுச்சேரி: 618 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரியில் காலியாக உள்ள 618 அங்கன்வாடி பணியிடங்களுக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ.23) முதல் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி அரசு நேற்று அறிவித்துள்ளது. பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் 344 அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 274 அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
News November 23, 2025
காரைக்கால்: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


