News January 6, 2026

கடலூர்: சாராயம் காய்ச்சியவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

குள்ளஞ்சாவடி போலீசார் கிருஷ்ணன்பாளையத்தில் உள்ள செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கரும்பு வயலில் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த சரவணன் (39) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார், சரவணனை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று உத்தரவிட்டார்.

Similar News

News February 5, 2026

கடலூர்: பட்டா, சிட்டா வேண்டுமா? அலைய வேண்டாம்!

image

கடலூர் மக்களே, உங்க நிலத்தின் பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?. இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை.<> இங்கே க்ளிக் <<>>செய்து, TamilNilam செயலி மூலம் நிலத்தின் ஒட்டுமொத்த ஜாதகத்தையும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம் நில வரைபடம், பட்டா / சிட்டா, உரிமையாளர் விவரம், நில பரப்பளவு உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 5, 2026

கடலூர்: தங்க நகை இருக்கா? உஷார்!..

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <>இங்கே க்ளிக்<<>> செய்து, BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். ஷேர்!

News February 5, 2026

கடலூர் மாவட்டம் முழுவதும் 5 மில்லி மீட்டர் மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று (பிப்.5) காலை 8:30 மணி நிலவரப்படி சிதம்பரம் பகுதியில் 4 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வேறு எந்த இடங்களிலும் மழை பதிவாகவில்லை.

error: Content is protected !!