News January 6, 2026
திருவள்ளூர்: குளத்தில் தத்தளித்து பலி!

பொன்னேரி: சின்னகாவணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதி(21). இவர் நேற்று(ஜன.5) மாலை தனது நண்பர்களுடன் தடப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள குளக்கரைக்கு குளிக்கச் சென்றார். மது அருந்தி குளத்தில் இறங்கிய அவர், சேற்றில் சிக்கி உயிரிழந்தார், அவரது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 5, 2026
திருவள்ளூர்: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<
News February 5, 2026
திருத்தணி BDO அலுவலகத்தில் வேலை! APPLY

திருவள்ளூர்: திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் இரவு காவலர், ஓட்டுநர் ஆகிய மூன்று பணியிடங்கள் காலியாக உள்ளன. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை ஒன்பது முப்பது மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். வருகிற பிப்.9 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 5, 2026
திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


