News January 6, 2026

தூத்துக்குடி: மாணவி கழுத்தை நெரித்து படுகொலை

image

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி உமா(19) தென்காசி தனியார் காவலர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இவர் நேற்று அதே கல்லூரியில் பயிலும் ராஜேஷ் (25) என்பவருடன் பைக்கில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ராஜேஷ், உமாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின், வெம்பக்கோட்டை போலீசில் நேற்று சரண் அடைந்த ராஜேஷை கழுகுமலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 1, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு போலீஸ் ரோந்து விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல்கள் வெளியிடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிளை கண்காணிக்கவும் ரோந்து பணியில் காவல்துறையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் மேலே கொடுக்கபட்டுள்ளது.

News February 1, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு போலீஸ் ரோந்து விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல்கள் வெளியிடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிளை கண்காணிக்கவும் ரோந்து பணியில் காவல்துறையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் மேலே கொடுக்கபட்டுள்ளது.

News February 1, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு போலீஸ் ரோந்து விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல்கள் வெளியிடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிளை கண்காணிக்கவும் ரோந்து பணியில் காவல்துறையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் மேலே கொடுக்கபட்டுள்ளது.

error: Content is protected !!