News January 6, 2026
திருவள்ளூர்: சிறுமிக்கு காதல் வலை வீசி வன்கொடுமை!

விழுப்புரம் மாவட்டம், குமாரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(26). இவர், கடந்த 2022ஆம் ஆண்டு திருமங்கலத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, 15 வயது சிறுமிக்கு காதல் வலை வீசி, அவரிடம் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 33 ஆண்டுகள் கடுங்காவல், ரூ.65 ஆயிரம் அபராதம், சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Similar News
News February 8, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவு நேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
News February 8, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவு நேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
News February 8, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவு நேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.


