News January 6, 2026
விழுப்புரம்: ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது!

விழுப்புரம் அருகே கொண்டங்கி கிராமத்தில் வாத்துக்களுக்கு தீவனமாக பயன்படுத்த ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சுபாஷ் (27) என்ற இளைஞரை குற்றப்பிரிவு போலீசார், நேற்று கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் இருந்து 1,100 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், இது தொடர்பாக, பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
விழுப்புரம்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

விழுப்புரம் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News February 5, 2026
விழுப்புரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

விழுப்புரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
விழுப்புரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

விழுப்புரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


