News January 6, 2026
கோவையில் பெண்ணால் ஏற்பட்ட பரபரப்பு!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வருவதையொட்டி நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த பொது மக்களை தீவிர பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுப்பினர். அப்பொழுது கோவை சின்னவேடம்பட்டி சேர்ந்த நந்தகுமார் தங்கமணி தம்பதியர் சொத்து பிரச்சனை காரணமாக தீக்குளிப்பதற்காக 3 லிட்டர் டீசல் உடன் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News January 28, 2026
கோவை ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம்

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு 33-க்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில், மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட விளையாட்டு வளாகம் அமையவுள்ளது. 1.10 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் விளையாட்டு வளாகத்தின் மாதிரித் தோற்றம் வெளியாகியுள்ளது. இது வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் ஜொலிக்கப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 28, 2026
கோவை ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம்

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு 33-க்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில், மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட விளையாட்டு வளாகம் அமையவுள்ளது. 1.10 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் விளையாட்டு வளாகத்தின் மாதிரித் தோற்றம் வெளியாகியுள்ளது. இது வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் ஜொலிக்கப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 28, 2026
கோவை ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம்

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு 33-க்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில், மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட விளையாட்டு வளாகம் அமையவுள்ளது. 1.10 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் விளையாட்டு வளாகத்தின் மாதிரித் தோற்றம் வெளியாகியுள்ளது. இது வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் ஜொலிக்கப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


