News January 5, 2026
ஈரோடு: பொங்கல் பரிசு குறித்த புகாரா? CLICK

ஈரோடு மக்களே தமிழக அரசு சார்பில் ரேஷன் கடை மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது, இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.3000 ஆகியவை அடங்கும். இந்த தொகுப்பை பெறுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இங்கு <
Similar News
News February 13, 2026
ஈரோடு: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 13, 2026
ஈரோட்டில் மஞ்சள் மார்க்கெட் விடுமுறை அறிவிப்பு!

மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகின்ற பிப்ரவரி 16-ஆம் தேதி ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மஞ்சள் கிடங்கு உரிமையாளர் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வியாபாரிகள் பலர் மகா சிவராத்திரி விழாவிற்குச் செல்வதால், அன்றைய தினம் மஞ்சள் ஏலம் நடைபெறாது என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
News February 13, 2026
சத்தி அருகே அரங்கேறிய துணிகர சம்பவம்!

சத்தி வட்டம் புளியம்பட்டியில் அடுத்த தாசம்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. பூசாரி இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். காலை கோவிலுக்கு வந்த போது கோவிலின் பூட்டை உடைத்து கோவில் கருவறையில் இருந்த, மாகாளியம்மன் சாமி சிலையின் கழுத்தில் இருந்து சுமார் 1/2 பவுன் தங்க மாங்கல்யத்தை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


