News January 5, 2026
திருச்செந்தூர்: குளத்தில் மிதந்த இளைஞர் சடலம்

திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி என்பவரது மகன் முத்தரசன் (24). நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர், இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. அதன் பிறகு, பெற்றோர்கள் தேடி சென்றபோது, எல்லாநாயக்கன் குளத்தில் முத்தரசன் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் போலீசார் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 31, 2026
தூத்துக்குடி: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள்! உடனே APPLY

தூத்துக்குடி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <
News January 31, 2026
தூத்துக்குடி விவசாயிகளுக்கு முக்கிய செய்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 13 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் வேளாண் விளைபொருட்கள் சேமித்து வைக்கப்படுகிறது. இதற்கு குவிண்டலுக்கு நாள் ஒன்றுக்கு 25 பைசா வீதமும், வியாபாரிகளுக்கு 50 பைசா விதமும் வாடகை வசூலிக்கப்படுகிறது. இதனை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் வேளாண் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 31, 2026
தூத்துக்குடி: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

தூத்துக்குடி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <


