News January 5, 2026
குமரி: பிரிந்து சென்ற மனைவி.. கணவர் விபரீத முடிவு

பறக்கையை சேர்ந்தவர் சரவணன் (44). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி லட்சுமி பிரிந்து சென்று விட்டார். இதனால், சரவணன் அவரது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 14, 2026
குமரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <
News February 14, 2026
குமரி: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY NOW

குமரி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <
News February 14, 2026
நாகர்கோவில் அருகே கார் ஏற்றி படுகொலை

பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயகுமாருக்கும், விக்டர் ராஜதாஸ் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இந்நிலையில் கொடுத்த பணத்தை ஜெயகுமாரும் அவரது சகோதரரும், காண்டிராக்டருமான விஜயகுமார் நேற்று முன் தினம் கேட்ட போது விக்டர் ராஜதாஸ் காரை வேகமாக ஓட்டி விஜயகுமார் மீது மோதினார். இதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிந்து விக்டர் ராஜதாசுவை கைது செய்தனர்.


