News May 3, 2024
மயிலாடுதுறை: டேனிஷ் கோட்டை வரலாறு!

தரங்கம்பாடி அருகே வங்கக் கடலை ஒட்டியுள்ள டென்மார்க்காரர்களால் கட்டப்படது டேனிஷ் கோட்டை. இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்யப்பட்டு 1620 இல் கட்டப்பட்டது. 1947 க்கு பின்னர் இக்கோட்டை தமிழக அரசால் ஆய்வு மாளிகையாக 1978வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது.
Similar News
News December 7, 2025
மயிலாடுதுறை: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <
News December 7, 2025
மயிலாடுதுறை: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <
News December 7, 2025
மயிலாடுதுறை: பாம்பு கடித்து பெண் பலி

கொள்ளிடம் அருகே அரசூர் ஊராட்சி கண்டிராஜநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மனைவி வசந்தி. இவர் நேற்று வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது வரப்பிலிருந்து விரியன் பாம்பு கடித்ததில் மயக்கம் அடைந்தார். இதையடுத்து உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


