News January 5, 2026
திருவாரூர்: ஜாமீனில் வந்தவர் மீது கொலை வெறி தாக்குதல்

பேரளம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சி வஸ்தராஜபுரம் பகுதியில் மகேஷ் என்பவர் மீது இட பிரச்சனை தொடர்பாக, சரவணன் என்பவர் புகார் அளித்ததன் பேரில் FIR போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்த மகேஷை நேற்று இரவு சரவணன் மற்றும் அவரது சகோதரர்கள் முத்துக்குமார், உதயகுமார் ஆகியோர் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து திருவாரூர் மருத்துவர் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News January 23, 2026
திருவாரூர்: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை!

திருவாரூர் மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ.20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ.18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <
News January 23, 2026
திருவாரூர்: திடீரென ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்!

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் உங்கள் கனவைச் சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று தகவல்கள் சேகரித்து வரும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வருவாய்த் துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
News January 23, 2026
திருவாரூர்: திடீரென ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்!

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் உங்கள் கனவைச் சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று தகவல்கள் சேகரித்து வரும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வருவாய்த் துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.


