News January 5, 2026
நீலகிரி மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காக்களில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று, பொருட்கள் வினியோகிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.இரண்டாம் நாளாக இன்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. எனவே, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், அந்தந்த பகுதிகளுக்கு வரும் வாகனங்களின் வாயிலாக தவறாமல் ரேஷன் பொருட்களை பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.
Similar News
News January 12, 2026
நீலகிரி: பூட்டிய வீட்டில் எலும்புக்கூடு: விசாரணை!

நீலகிரி: கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு, 13 ஆண்டுகளாக பூட்டிய வீட்டினுள், அடையாளம் தெரியாத ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணையை துவக்கிய போலீசார், நீண்ட நாட்களாக வீடு பயன்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால், மதுப்பிரியர்கள் அதை உபயோகப்படுத்தி வந்திருக்கலாம் எனவும், காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.
News January 12, 2026
நீலகிரி: பூட்டிய வீட்டில் எலும்புக்கூடு: விசாரணை!

நீலகிரி: கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு, 13 ஆண்டுகளாக பூட்டிய வீட்டினுள், அடையாளம் தெரியாத ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணையை துவக்கிய போலீசார், நீண்ட நாட்களாக வீடு பயன்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால், மதுப்பிரியர்கள் அதை உபயோகப்படுத்தி வந்திருக்கலாம் எனவும், காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.
News January 12, 2026
வீட்டில் ஆண் எலும்புக்கூடு: போலீசார் விசாரணை துவக்கம்

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு, 13 ஆண்டுகளாக பூட்டிய வீட்டினுள், அடையாளம் தெரியாத ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணையை துவக்கிய போலீசார், நீண்ட நாட்களாக வீடு உபயோகப்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால், மது பிரியர்கள் யாரேனும் அதை உபயோகப்படுத்தி வந்திருக்கலாம் எனவும், மேலும் காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.


