News January 5, 2026
நெல்லை: இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு..

பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர்கள் பிரியங்கா – டேவிட்சன் தம்பதி. திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகும் நிலையில், கடந்த டிச.31ம் தேதி பிரியங்கா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி ஆபத்தான நிலையில், பாளை ஐகிரவுண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜன.2ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரியங்கா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், நேற்று கணவர் டேவிட்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News February 20, 2026
மேலப்பாளையம்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவர் ரியாஸ் அஹமது (25). இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் (பிப் 18) இரவு திடீரென வீட்டு மாடி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை வீட்டில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 20, 2026
மேலப்பாளையம்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவர் ரியாஸ் அஹமது (25). இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் (பிப் 18) இரவு திடீரென வீட்டு மாடி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை வீட்டில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 20, 2026
மேலப்பாளையம்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவர் ரியாஸ் அஹமது (25). இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் (பிப் 18) இரவு திடீரென வீட்டு மாடி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை வீட்டில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


