News January 5, 2026
தருமபுரி கலெக்டர் அறிவித்தார்!

திருநங்கை இச்சமுகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமையை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த வருகின்றனர். கடந்த 2025-2026ம் ஆண்டு நிதிக்கான சிறந்த திருநங்கைகளுக்கான விருது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் திருநங்கைகள் தினத்தன்று பாராட்டுச் சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்படுகின்றது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 18, 2026
தருமபுரியில் ஒலிம்பியாட் சேம்பியன்ஷிப் விருது

தருமபுரியில் ஒலிம்பியாட் சேம்பியன்ஷிப் விருது வழங்கும் விழா நேற்று (பிப்.17) நடைபெற்றது. இதில் தருமபுரி கலெக்டர் சதீஷ் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி மாணவர்களுக்கு சாம்பியன்ஷிப் கோப்பைகளை வழங்கினார். அரசு பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவர்கள் உட்பட சுமார் 700 மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரெ.சதீஷ் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
News February 18, 2026
தருமபுரியில் EB பில் எகிறுதா..?

தருமபுரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 18, 2026
தருமபுரியில் வாலிபர் துடிதுடித்து பலி!

பென்னாகரம், மங்கம்பட்டியை சேர்ந்தவர் ராகேஷ் (19). இவர் உத்தனப்பள்ளியில் வேலை செய்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் சிகிச்சை பெற்றும் குணமாகத்தால் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த இவர், கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராகேஷ் இறந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


