News January 5, 2026
ராணிப்பேட்டையில் படுஜோர் விற்பனை; தட்டி தூக்கிய போலீஸ்

ராணிப்பேட்டையில் நேற்று (ஜன.4) எஸ்.பி அய்மான் ஜமால் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அம்மூர் அருகே கைவிடப்பட்ட கட்டிடத்தில் மர்ம நபர்கள் சுற்றி திரிவது தெரியவந்தது. சோதனையில் போதை மாத்திரை விற்ற 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மாத்திரைகளை மும்பை மருந்தகத்திலிருந்து ஆர்டர் செய்ததும், 153 மாத்திரைகள் விற்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Similar News
News January 14, 2026
ராணிப்பேட்டை காவல் துறை இரவு ரோந்து விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று நடைபெறும் இரவு ரோந்து பணிகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்புக்காக இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது.
News January 14, 2026
ராணிப்பேட்டை காவல் துறை இரவு ரோந்து விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று நடைபெறும் இரவு ரோந்து பணிகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்புக்காக இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது.
News January 14, 2026
ராணிப்பேட்டை காவல் துறை இரவு ரோந்து விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று நடைபெறும் இரவு ரோந்து பணிகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்புக்காக இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது.


