News January 5, 2026
சங்கரன்கோவிலில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த காருண்ய கண்ணன் என்பவரின் மகள் காவியா ஸ்ரீ (13). மனைவி இறந்துவிட்டதால் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். காவியாஸ்ரீ தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளியில் 8வது படித்து வந்தார். இந்நிலையில் காவ்யா ஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் பாட்டி இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சங்கரன்கோயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 27, 2026
தென்காசி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – CLICK NOW

தென்காசி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் அல்லது <
News January 27, 2026
தென்காசி : வங்கி STRIKE கவலையா ? – இதோ தீர்வு!

தென்காசி மக்களே, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உங்க பண பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதா? கீழே உள்ளே எண்கள் மூலமா Whatsapp-ல் உங்க வங்கி பரிவர்த்தனைகளை தொடருங்க..
1. SBI : 90226 90226
2. Canara Bank : 90760 30001
3. Indian Bank : 87544 24242
4. IOB : 96777 11234
5. HDFC : 70700 22222. மற்றவர்கள் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News January 27, 2026
தென்காசி : ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

தென்காசி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <


