News January 5, 2026
செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் ஜன (4) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
செங்கல்பட்டு மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்.

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சியில், இரவு நேரங்களில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் காவலர்களின், பணி விவரங்கள் இன்று 14 01 2026 அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் தனித்தனி படைகள் அமைத்து இரவு நேர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
News January 14, 2026
செங்கை: தை முதல் செல்ல வேண்டிய கோயில்கள்!

செங்கல்பட்டு மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*வேதகிரீஸ்வரர் திருக்கோயில் (திருக்கழுக்குன்றம்)
*கந்தசுவாமி கோயில் (திருப்போரூர்)
*சிங்கப்பெருமாள் கோயில்
*ரங்கநாதர் கோயில் (திருநீர்மலை)
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News January 14, 2026
செங்கை: லஞ்சம் கேட்டால் உடனே Call!

செங்கல்பட்டு மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இந்த கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!


