News January 4, 2026
கரூர்: ஆபத்தில் ‘உயிர்காக்கும்’ எண்கள்!

கரூர் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: தீயணைப்புத் துறை – 101, ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108, போக்குவரத்து காவலர் -103 , பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ,ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 , சாலை விபத்து அவசர சேவை – 1073 , பேரிடர் கால உதவி – 1077, குழந்தைகள் பாதுகாப்பு -1098, சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930, சைபர் குற்ற உதவி எண் – 1930, மின்சாரத்துறை – 1912 இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News February 2, 2026
கரூர்: ரூ.1,05,280 சம்பளத்தில்.. வங்கி வேலை!

கரூர் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22-37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப்.19-க்குள் இங்கு <
News February 2, 2026
தோகைமலை அருகே விபத்து! கணவன், மனைவி படுகாயம்

திருச்சி முசிறியைச் சேர்ந்த ஹரிஹரன் (27) மற்றும் அவர் மனைவி யசோதா பைக் விபத்தில் படுகாயமடைந்தனர். சின்னரெட்டிபட்டி பஸ் ஸ்டாப் அருகே இவர்கள் சென்றபோது, கொல்லிநாயக்கர் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News February 2, 2026
கரூரில் வசமாக சிக்கிய பெண்கள் உட்பட 5 பேர்: அதிரடி கைது

கரூர் மாவட்டம் லாலாபேட்டை, வெங்கமேடு, சின்னதாராபுரம் மற்றும் மாயனூர் காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நடவடிக்கை எடுத்து நதியா (38), பாலசுப்பிரமணியன் (33), செந்தில்குமார் (40), தண்டபாணி (45), பூமா (48) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


