News January 4, 2026
புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் காவலர் உட்பட 60 பேர் காயம்

நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை, தச்சன்குறிச்சியில் நடைபெற்றது. 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் காவலர் உட்பட 60 பேர் காயமடைந்தனர். மேலும் இதில் சிவகங்கை மாவட்டம் கீழபூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். 14 காளைகளை பிடித்த தஞ்சை வீரர் ஆனந்த் இரண்டாமிடம் பெற்றார். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
Similar News
News February 8, 2026
புதுக்கோட்டை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

புதுக்கோட்டை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://<
News February 8, 2026
புதுக்கோட்டை: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

புதுக்கோட்டை மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!
News February 7, 2026
புதுகை விடுதிமாணவர்களுக்கான கலைத் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகளை DSS வளாகத்தில் ஆட்சியர் அருணா இன்று (பிப்.7) தொடங்கி வைத்தார். மாணவர்களின் திறன், படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் இப்போட்டிகள் நடைபெறுகின்றது. DSS மாவட்ட அதிகாரி அமீர் பாட்ஷா தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு பள்ளி விடுதி மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.


