News May 3, 2024
தவறான செய்தி காவல் கண்காணிப்பாளர் மறுப்பு

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே நக்கல கோட்டையில் கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற ஒரு பெண்ணின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்தனர். இதனை ஒரு தொலைக்காட்சி இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
தூத்துக்குடி: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை!

தூத்துக்குடி மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச. 25க்குள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.42,478 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில், ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை தேடுபவர்களுக்கு SHARE IT.
News December 8, 2025
திருச்செந்தூர் கோவில் மண்டபத்தில் தீ விபத்து.!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் மண்டபத்தில், மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. மின் இணைப்புப் பெட்டி, வயர்கள் எரிந்து சேதமானது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். கோயில் அதிகாரிகள், போலீசார் விரைந்து செயல்பட்டு மின்சாரத்தை துண்டித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
News December 8, 2025
தூத்துக்குடி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க


