News January 4, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் 2026-ம் ஆண்டிற்கான திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். சுய முயற்சியால் முன்னேறி, குறைந்தபட்சம் 5 திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவியவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். ஆர்வமுள்ளவர்கள் பிப்ரவரி 2-ம் தேதிக்குள் awards.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 26, 2026
திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்கள்! அதிரடி கைது!

திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் பெரியாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து விசாரித்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அறிவு மற்றும் மைதீன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், 12.2 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News January 25, 2026
திருப்பூர்: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். (ஷேர் பண்ணுங்க)
News January 25, 2026
திருப்பூர்: 10th போதும் அரசு வேலை APPLY NOW

திருப்பூர் மக்களே, ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250- ரூ.53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <


