News May 3, 2024

162 நிறுவனம் மீது நடவடிக்கை

image

தேசிய விடுமுறை நாளான மே தினத்தன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்று தொழிலாளர் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது கோவையில் மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 78 உணவு நிறுவனங்கள் உள்பட 162 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் இன்று (மே.03) தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

Similar News

News September 27, 2025

கோவையில் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

கோவை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

News September 27, 2025

அக்.5 கோவை வருகிறார் துணை ஜனாதிபதி!

image

கோவை: தொண்டாமுத்தூர் பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா கோவையில் அக்.5 நடைபெறுகிறது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்கான ஆலோசனை கூட்டம் பேரூர் ஆதின மடத்தில் சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினரை வரவேற்பது,உணவு வழங்குவது போன்ற நிகழ்வுகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது

News September 27, 2025

கோவையில் ரேபிஸ் பரவலா? உண்மை என்ன!

image

கோவை மாவட்டத்தில் 25 தெருநாய்களுக்கு ‘ரேபிஸ்’ (Rabies) நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பரவி வந்தது. இது குறித்து கோவை மாநகராட்சியைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி முழுவதுமாகப் போலியானது ஆகும்.நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்தனர்.SHAREit

error: Content is protected !!