News January 4, 2026
ஈரோடு: இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பதும் இரவு நேர குற்றங்களை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல்துறை இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி தேவைப்படும் போது 100, சைபர் கிரைம் உதவி 1930, குழந்தைகள் உதவி 1098 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News January 14, 2026
பவானி அருகே விபத்து: ஒருவர் பலி

பவானி அருகே உள்ள காடப்பநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் நேற்று இரவு தனது நண்பருடன் பைக்கில் சென்று கொண்டு இருந்த போது, சிங்கம்பேட்டை அருகே பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் பவானி GHல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்த போது, அவர் இறந்து விட்டதாக கூறினர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 14, 2026
தாளவாடி அருகே ஸ்தம்பித்தது

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இப்பகுதியில் இன்று கனரக வாகனங்களை ஏற்றிச்சென்ற லாரி குறுகிய வளைவில் திரும்ப முடியாமல் நடு வழியில் நின்றது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.


