News January 3, 2026
கோவையில் சிறுநீர் கழிக்க சென்றவர் பலி!

கோவை மாவட்டம் பீளமேடு காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர், அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில் சிறுநீர் கழிக்க இன்று காலை தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். அப்போது திடீரென கால்வாய்க்குள் விழுந்து அவர் உயிரிழந்தார். பீளமேடு போலீசார் நேரில் ஆய்வு செய்தபோது அவர் மரணமடைந்தது தெரியவந்தது. தற்போது போலீசார் உயிரிழந்தவர் குறித்த விவரங்களை விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
போத்தனூர்-மேட்டுப்பாளையம் ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வேயால் (பிப்ரவரி.10) இன்று போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (வ.எண்.66616, மாலை 3.30) மற்றும் மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் (வ.எண்.66617, மாலை 4.45) ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் வடகோவை நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகளுக்காக இச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம். பயணிகள் மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கவும்.
News February 10, 2026
போத்தனூர்-மேட்டுப்பாளையம் ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வேயால் (பிப்ரவரி.10) இன்று போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (வ.எண்.66616, மாலை 3.30) மற்றும் மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் (வ.எண்.66617, மாலை 4.45) ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் வடகோவை நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகளுக்காக இச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம். பயணிகள் மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கவும்.
News February 10, 2026
போத்தனூர்-மேட்டுப்பாளையம் ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வேயால் (பிப்ரவரி.10) இன்று போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (வ.எண்.66616, மாலை 3.30) மற்றும் மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் (வ.எண்.66617, மாலை 4.45) ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் வடகோவை நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகளுக்காக இச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம். பயணிகள் மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கவும்.


