News January 3, 2026
திருப்பத்தூர் காவல்துறை முக்கிய அறிவிப்பு!

திருப்பத்தூர் காவல் துறை சார்பில் தினம்தோறும் ஒரு விழிப்புணர்வு செய்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகிறது. இன்று (ஜன.3) உதவி எண்களில் பெரும்பாலானவை பொய்யானவைகளாகும். பொய்யான உதவி எண்கள் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது. இத்தகைய குற்றங்கள் குறித்து Cyber Crime Help Line: 1930 அல்லது Website:www.cybercrime.gov.inல் மூலம் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம்.
Similar News
News February 5, 2026
திருப்பத்தூர்: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <
News February 5, 2026
திருப்பத்தூர் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (பிப்-05) சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி யாரும் செய்வினை, புதையல் அல்லது எந்தவொரு மாயத்திறன் மூலம் பணம் அல்லது செல்வத்தை வழங்குவதாகக் கூறினால், அதை உடனடியாக நம்புவதைத் தவிர்க்கவும். இது பெரும்பாலும் மோசடியாக இருக்கலாம்.
என பதிவிட்டுள்ளனர்.
News February 5, 2026
திருப்பத்தூர்: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

திருப்பத்தூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


