News May 3, 2024
நாளை மின்தடை அறிவிப்பு

தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளதால் முத்தையாபுரம் மற்றும் சிப்காட் மின் விநியோக பிரிவுக்குட்பட்ட முத்துநகர் ஊரணி ஒத்த வீடு, வாழைக்காய் சந்தை ,காதர் மீரா நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நாளை(மே.4) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 27, 2025
தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பை முடித்த இளைஞர்கள் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சிக்கு உதவியாக வேளாண் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News August 27, 2025
தூத்துக்குடி: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே!
1. <
2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
5. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!
News August 27, 2025
தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் <
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
<<17530956>>தொடர்ச்சி<<>>