News January 3, 2026
திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜா நகரம் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ்(3$). கீலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வெகு நாட்களாக கடன் தொல்லையால், இவர் பாதிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால், விரக்தியடைந்த அவர், நேற்று முன் தினம் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 6, 2026
திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (பிப்.7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நாளை அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை கால அட்டவணைப்படி செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆணைப்படி வேலை நாள் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு அறிக்கை வெளியாகியுள்ளது.
News February 6, 2026
திருவள்ளூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News February 6, 2026
திருவள்ளூர்: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

திருவள்ளூர் மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


