News January 3, 2026

திருப்பத்தூர்: ஆதார் துறையில் ரூ.20,000 சம்பளம்! APPLY NOW

image

திருப்பத்தூர் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

Similar News

News January 15, 2026

திருப்பத்தூரில் மேஸ்திரி மர்ம மரணம்!

image

ஆதியூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கார்த்திகேயன் (43). இவர் நேற்று (ஜன.14) அப்பகுதியில் உள்ள தென்னை மரத்தின் கீழே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

News January 15, 2026

திருப்பத்தூர்: அடிதடியில் கார்பெண்டர் பலி!

image

கோவிலூரை சேர்ந்த கார்பெண்டர் காணிக்கைராஜ் (51). இவர் கடந்த 4-ம் தேதி இரவு ராமநாதன் (70), அஜித் (25), முரளி (42) ஆகியோருடன் மது அருந்தினார். அப்போது ஏற்பட்ட தகராறில் முரளி, குமார் இருவரும் காணிக்கைராஜை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த இவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (ஜன.13) உயிரிழந்தார். இதை தொடர்ந்து போலீசார் குமார், முரளி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

News January 15, 2026

ஜோலார்பேட்டையில் போலீசார் மீது பைக் மோதல்

image

ஜோலார்பேட்டை போலிஷ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலிசார் (ஜன.13) ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் சேர்ந்த வசந்த் (வயது 28) என்பவர் சோதனையில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து நேற்று (ஜன.14) ஜோலார்பேட்டை போலிசார் சப் இன்ஸ்பெக்டர் மீது மோதிய வசந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

error: Content is protected !!