News January 3, 2026
கள்ளக்குறிச்சி: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளம்! APPLY NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
Similar News
News January 13, 2026
தொழிற்பள்ளி அங்கீகாரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு – மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் பிரிவுகளில் கூடுதல் அலகுகள், துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுவதாகவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்
News January 13, 2026
டாஸ்மாக் கடைகள் மூடப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜன.16 மற்றும் ஜன. 26 ஆகிய இரண்டு தினங்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தெரிவித்துள்ளார். உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News January 13, 2026
டாஸ்மாக் கடைகள் மூடப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜன.16 மற்றும் ஜன. 26 ஆகிய இரண்டு தினங்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தெரிவித்துள்ளார். உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


