News May 3, 2024
கரூரில் வழிப்பறி இருவர் கைது செய்த காவல்துறை

வெள்ளியணை பகுதியில் இரவு நேரங்களில் தனியாக இருசக்கர வாகனங்களில் வருவோரிடம் வழிப்பறி செய்வதாக புகார் வந்ததை அடுத்து பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் சங்கரலிங்கம் (28), தேவகோட்டை, தென்னரசு (23) ஆகியோரை நேற்று கைது செய்து ரூ.30,000 மதிப்புள்ள கைப்பேசிகள், ரூ.3000 மற்று இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்
Similar News
News September 19, 2025
கரூர்: விபத்து நடந்த உடனே CALL!

கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின் பெயரில் கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக வாகனத்தில் அதிவேகமாக சென்றால் உயிரை இலக்க நேரிடும் என்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் இன்று வெளியிட்டனர். மேலும் கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்து நடந்தாலும் உடனடியாக 9498100780 (100) அல்லது (108) இந்த எண்ணிற்கு அழைக்கும் என அறிவிப்பு செய்துள்ளனர்.
News September 19, 2025
கரூர்: தமிழக அரசு வழங்கும் ரூ.2000 வேண்டுமா?

கரூர் மக்களே தமிழக அரசின் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தில் ஆதவரற்ற குழந்தைகளுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது. தாய், தந்தை பிரிந்து வாழும் குழந்தைகளுக்கு 18வயது வரை வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப அட்டை, ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட நகலுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம், கலெக்டர் ஆபீஸ், குழந்தைகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<
News September 19, 2025
கரூர்: தமிழ் தெரிந்தால் ரூ.71,000 சம்பளம்!

கரூர் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<