News January 3, 2026
செங்கல்பட்டு விவசாயிகள் கவனத்திற்கு!

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது, ’செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 2024ம் ஆண்டு, வடகிழக்கு பருவ மழையில், 506 ஏக்கர் விவசாய நிலங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கியதற்கு, அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கி உள்ளது. இந்தத் தொகை, பொங்கல் பண்டிகைக்கு முன், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்’ என்றனர்.
Similar News
News February 13, 2026
செங்கை: நீங்க UPI PAYMENT பண்றீங்களா?

செங்கை மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!
News February 13, 2026
செங்கை: நீங்க UPI PAYMENT பண்றீங்களா?

செங்கை மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!
News February 13, 2026
மறைமலை நகர்: 7வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்

மறைமலை நகர் பகுதியை சேர்ந்தவர் 7 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது, சிறுமியின் தந்தையுடன் வேலை பார்த்து வந்த அன்பரசு (32) என்பவர், அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த சிறுமியின் தாய், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அன்பரசை பிடித்து, மறை மலை நகர் காவல் நிலை யத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


