News January 3, 2026
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

ஆரம்பாக்கம் அருகே உள்ள எம்.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(38). இவர் நேற்று முன் தினம் இரவு பைக்கில் ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறிய பைக் மழைநீர் கால்வாயில் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 5, 2026
திருத்தணியில் நாளை மின் தடை!

மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக திருத்தணி பகுதிகளுக்கு உட்பட்ட அத்திமாஞ்சரிபேட்டை, பெருமாநல்லூர், கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, நொச்சிலி, பொதட்டூர்பேட்டை, காக்களூர், கர்லம்பாக்கம், சொரக்காய்ப்பேட்டை, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் தெற்கு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (பிப்.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 5, 2026
பூந்தமல்லியில் துடிதுடித்து பலி!

திருவள்ளூர்: சேலை கிராமத்தைச் சார்ந்த பத்மநாபன்(55), மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி பூந்தமல்லி மேம்பால வளைவில் இருசக்கர வாகனம் மீது மோதியதில் படுகாயமடைந்த பத்மநாபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 5, 2026
பூந்தமல்லியில் துடிதுடித்து பலி!

திருவள்ளூர்: சேலை கிராமத்தைச் சார்ந்த பத்மநாபன்(55), மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி பூந்தமல்லி மேம்பால வளைவில் இருசக்கர வாகனம் மீது மோதியதில் படுகாயமடைந்த பத்மநாபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.


