News January 3, 2026

செங்கல்பட்டு: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளம்! APPLY NOW

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

Similar News

News January 15, 2026

செங்கல்பட்டு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

News January 15, 2026

செங்கை: இன்ஸ்டாகிராம் பிரபலம் அதிரடி கைது!

image

பெருங்களத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ என்பவருடன் பழகி வந்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பெற்ற சைஜூ, இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் சைஜூவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News January 15, 2026

செங்கை: நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த கார்

image

செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் நோக்கி நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திருப்போரூர் செல்வம் சாலை, திருவடிசூலம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் காரில் பயணம் செய்த 4 பேரும் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!